“தமிழ்நாடு ஜவுளி துறைக்கு புதிய ஊக்கம் – மானியம் மற்றும் நிதி அறிவிப்பு முழு விவரம்”

இன்று (6.2.2026) தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி தொழிற்சாலைகளில், நவீன தானியங்கி விசைத்தறி மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 20% மூலதன முதலீட்டு மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்தமைக்கும் மற்றும் இதற்கு ஆண்டுதோறும் ரூ.30.00 கோடி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு செய்தமைக்கும் மற்றும் நூற்புத் தொழிலில் நூற்புக்கு முந்தைய & பிந்தைய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 6% வட்டி மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டமைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இன்று (06.02.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

வேலூரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – கல்வி, சுயதொழில் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

திடீர் ஆய்வு!!! அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார்

உளுந்தூர்பேட்டை SIPCOT-ல் Pou Chen: தமிழகத்தின் காலணி தொழில்துறையில் புதிய மைல்கல்