“தமிழ்நாடு ஜவுளி துறைக்கு புதிய ஊக்கம் – மானியம் மற்றும் நிதி அறிவிப்பு முழு விவரம்”
இன்று (6.2.2026) தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி தொழிற்சாலைகளில், நவீன தானியங்கி விசைத்தறி மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 20% மூலதன முதலீட்டு மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்தமைக்கும் மற்றும் இதற்கு ஆண்டுதோறும் ரூ.30.00 கோடி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு செய்தமைக்கும் மற்றும் நூற்புத் தொழிலில் நூற்புக்கு முந்தைய & பிந்தைய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 6% வட்டி மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டமைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இன்று (06.02.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.