14 மாவட்ட ஆட்சியர்களுடன்! முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஆலோசனை # Cyclone Ditwah

"#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

திடீர் ஆய்வு!!! அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார்

என்ன நடக்கிறது: IndiGo விமானங்கள் – பெரிய ரத்து + பயணிகள் சிக்கல்

தவெகவில் இணையும் செங்கோட்டையன் ? விஜயுடன் பேச்சுவார்த்தை ??